கவிஞர் பாரிகபிலனுக்கு இலக்கியவீதி விருது வழங்கப்பட்டது.இலக்கியவீதி இனியவன் அவருக்கு விருதினை வழங்கினார். முனைவர் பா.சரவணன், புதுவை ராமசாமி, இலக்கியவீதி அமைப்பின் நிர்வாகிகள் வாசுகி, லட்சுமிபதி ஆகியோர் உடனிருந்தனர்.
கவிஞர் பாரிகபிலனுக்கு இலக்கியவீதி விருது வழங்கப்பட்டது.இலக்கியவீதி இனியவன் அவருக்கு விருதினை வழங்கினார். முனைவர் பா.சரவணன், புதுவை ராமசாமி, இலக்கியவீதி அமைப்பின் நிர்வாகிகள் வாசுகி, லட்சுமிபதி ஆகியோர் உடனிருந்தனர்.